Saturday, June 6, 2009

தோரணை

தோரணை படம் பார்த்தேன். ரொம்ப நல்ல படம். இப்படி ஒரு படம் யாராலையும் எடுக்க முடியாது. தமிழ் சினிமா ல இதுவரைக்கும் யாரும் சொல்லாத கதை. முதல் சீன்ல விஷால் வரும்போது பானை எல்லாம் உடையுறது எல்லாம் ரொம்ப புதுசு.

அதுவும் அந்த பன்ச் டயலாக் எல்லாம் ரொம்ப சூப்பர். "நீ அடிச்சா பணம், நான் அடிச்சா பிணம்". ஆகா என்ன ஒரு டயலாக். சந்தானம் காமெடி சுத்த வேஸ்ட்.

பாட்டெல்லாம் பரவாயில்ல.

அட ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை படமெல்லாம் பாக்க வைக்குற. ப்ளாக் ல இப்படி எல்லாம் எழுத வேண்டிதிருக்குது.

இது தான் முதல் தடவை

அய்யா சத்யமா சொல்றேங்க இதுதான் முதல் தடவ ப்ளோக்ல எழுதுறது. என்ன எழுதுறதுன்னு யாராவது ஐடியா கொடுங்கப்பா. நானும் கொஞ்சம் எழுதி பெரிய ஆளாயிடுறேன்

Test

Test